கோவை வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உள்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் முறையாக உடல்பரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: அடுத்தடுத்து தொடரும் மரணம்…. எச்சரிக்கை…!!
Related Posts
#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!
மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…
Read moreJUST IN: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு…. மீண்டும் குளிக்க தடை…!!
தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் குளிக்க அனுமதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மழை தொடர்வதால் இன்றும் குளிக்க தடையும் தொடர்கிறது.
Read more