பிளஸ் 2 கணித வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்களுக்கு 13 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற கணிதப்பாடத்திற்கான வினாத்தாளில் கேள்வி எண் 17, 25 மற்றும் 47 ஆகியவை தவறாக கேட்கப்பட்டிருந்ததாக கணித ஆசிரியர்கள் தேர்வுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். எனவே அந்த கேள்விகளுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுமென கூறப்படுகிறது
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்… வெளியான முக்கிய தகவல்…!!!
Related Posts
பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை?…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!!
வாகனங்களின் கண்ணாடிகளில் மதச் சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி தாக்கல் செய்த இந்த மனுவில், பேருந்துகளில் வணிக விளம்பரங்கள்…
Read moreBREAKING: தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் பலி…!!!
சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். செங்கமலப் பட்டியில் உள்ள பட்டாசு ஆடையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.…
Read more