‘சைத்தான்’ படத்தின் மூலம்புகழ்பெற்ற நடிகை அருந்ததி நாயர் நேற்று சென்னை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்
மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல தமிழ் நடிகை…. சோகம்…!!
Related Posts
திருமணத்திற்க்கு ஜாதகப் பொருத்தத்தை விட…. ரத்தப் பரிசோதனை முக்கியம் – நடிகை சுஹாசினி…!!1
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ்…
Read moreபொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…
Read more