தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று ம.பி, மாநில மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் விலகியதாக கூறியுள்ளார். தேர்தலில் சீட் கொடுக்காததாலேயே கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது
FlASH NEWS: கட்சியிலிருந்து திடீர் விலகல்…. கடும் அதிர்ச்சியில் பாஜக…!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more