தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக தொகையை நன்கொடையாகப் பெற்ற பாஜகவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு நடத்தினால் அவர்கள் உடனடியாக அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்கிறார்கள் என விமர்சிக்கப்படுகிறது. EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோது Future Gaming நிறுவனம் ரூ.1000 கோடி நன்கொடை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
“Raid Here…. Paid There” பாஜகவை ட்ரோல் செய்து கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!
Related Posts
ரயிலில் ஜெனரல் பெட்டி முதலிலும், கடைசியிலும் இருப்பது ஏன் தெரியுமா…? இதுதான் காரணமாம்…!!
பொதுவாகவே நீண்ட தூர பயணத்திற்கும், சவுகரியமான பயணத்திற்கும் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இந்த ரயிலில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அந்தவகையில் ரயிலில் உடனடி டிக்கெட் மூலம் பயணிக்கும் பொதுவகுப்பு (ஜெனரல்) பெட்டிகள் முதலிலும், கடைசியிலும் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது…
Read moreஇது என்ன பொம்மையா…? உள்ளே இருந்த அதிர்ச்சி பொருள்…. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்…!!
அகமதாபாத் விமான நிலையத்தில் உள்ள சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், சாக்லேட்டுகளில் மறைத்து…
Read more