விவசாயி சின்னத்தை ஒதுக்க கோரி சீமான் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சீமானுக்கு விவசாயி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நாளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் விசாரிக்க உள்ளார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் சீமானுக்கு இது பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.
நெருங்கும் தேர்தல்.. சீமானுக்கு வந்த புதிய சிக்கல்…. நாளை வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read moreஅந்த மனுஷன் எப்பவும் அப்படித்தான்…? நாய் வாலை நிமிர்த்த முடியாது…. நடிகை ராதிகாவுக்கு குஷ்பூ ஆதரவு…!!!
திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையான வகையில் பேசி சிறைக்கு சென்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், இரண்டு மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார் பாஜகவின் இணைவதை பற்றி கேட்டார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.…
Read more