தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவீதமாக உயரும். மேலும் எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும்’ என்று மாநில அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இனிப்பான செய்தி” தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!
Related Posts
அடடே சூப்பர்…! பள்ளிகள் திறந்த உடன் 3 புதிய திட்டங்கள் அமல்….? வெளியான தகவல்…!!!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து நடந்து கொண்டுதான்…
Read moreமணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி….. முக்கிய அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு…
Read more