நாடு முழுவதும் உள்ள ESIC களில் பணியாற்ற நர்சிங் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 1930 நர்சிங் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://upsconline.nic.in/ என்ற பக்கத்தில் மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அனந்தபூர், ஹைதராபாத், திருப்பதி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளது.
1,930 நர்சிங் அதிகாரி பணியிடங்கள்… மார்ச் 27 வரை விண்ணப்பிக்கலாம்…!!!
Related Posts
காப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read moreஅதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read more