கலைஞர் உலக அருங்காட்சியகத்தை மார்ச் ஆறாம் தேதி நாளை முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. www. kalaignarulagam.org என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஒருவர் ஒரு அலைபேசி எண் மூலம் ஐந்து அனுமதி சீட்டுகள் வரை பெறலாம். ஆனால் கருணாநிதியை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி சீட்டு தேவை இல்லை.
நாளை முதல் அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகின்ற 31ஆம்…
Read more5 பேர் தற்கொலை – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்…. வசமாக சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்….!!!
சிவகாசி அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் லிங்கம் (44), அவருடைய மனைவி, மகன், மகள் மற்றும் இரண்டு மாத குழந்தை உட்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து…
Read more