அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உங்க குழந்தைக்கு 5 வயசு ஆயிடுச்சா….? நாளை முதல்…!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more