தமிழகத்தில் பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். அனைத்து துறையிலும் கருணை அடிப்படையில் பணி வழங்குவதைப் போல மருத்துவ துறையிலும் பணி வழங்கப்படுவதாக தெரிவித்தார். இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் பதிவு செய்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று பணிகளில் ஒற்றை வாரிசுகளுக்கு வழங்க முடியும் என கூறினார்
இனி இவர்களின் வாரிசுக்கும் அரசு பணி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
நீங்க ஜெயிச்சுட்டீங்க…! மக்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கு … திருமா, சீமானுக்கு TVK தலைவர் விஜய் வாழ்த்து…!!!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு விசிக…
Read moreஇரண்டு கட்சிகளுக்கு ஸ்பெஷலாக வாழ்த்து…. நடிகர் விஜய் போட்ட பதிவு… வைரல்….!!!
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெற்று மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள…
Read more