நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என ஏ.சி சண்முகம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என ஏ.சி சண்முகம் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதிமுகவுக்கு பிரதமர் வேட்பாளர் என யாரும் இல்லை, நாளை மோடியை கூட பிரதமராக ஏற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சி போட்டியிடும் – ஏ.சி சண்முகம் அறிவிப்பு.!!
Related Posts
“முதல் நாளும் இங்கே…. கடைசி நாளும் இங்கே” மோடி, அமித்ஷா குறித்து அண்ணாமலை பேட்டி…!!
தேர்தல் பரப்புரையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு பெரிதாக இருக்கும். நீங்கள் பாருங்கள் தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில் எங்களுடைய இரண்டு பெரிய தலைவர்கள் நமது தமிழ் மண்ணில் இருக்கிறார்கள். மோடி ஐயாவை பொருத்தவரையில் அவருடைய முதல் பரப்புரை தமிழகத்தில் தான். தற்போது…
Read moreதமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!
பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…
Read more