தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு அதிமுக ஆதரவளிக்காது என்று சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என இபிஎஸ் சொல்கிறார், அவருக்கு தைரியம் இருந்தால் மோடியை எங்கள் எம்பிக்கள் எதிர்ப்பார்கள் என கூற முடியுமா? அடுத்த நிமிடம் இபிஎஸ் சிறையில் தான் இருக்க வேண்டும் என்ற அவர், அதிமுகவை போல் ED, சிபிஐ மற்றும் ஐடி உள்ளிட்ட எதற்கும் திமுக பயப்படாது என்றும் கூறியுள்ளார்.
இத மட்டும் இபிஎஸ் செய்தால் அடுத்த நிமிடம் சிறைக்கு தான் செல்வார்… சவால் விடுத்த ஆ.ராசா..!!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more