வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தைக் கூட அவர்கள் நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். ஏன்! தற்போது மகளிர் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் திட்டம் கூட நிறுத்தப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படும்?… பகீர் கிளப்பிய அமைச்சர்…..!!!
Related Posts
“அரபு நாடுகள்ல தர்ற மாதிரி மரண தண்டனை கொடுங்க” சட்டமன்றத்தில் சவுமியா அன்புமணிஅதிரடி…. அதிரும் தமிழக அரசியல்….!!
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பாமக குழு தலைவர் சவுமியா அன்புமணி அதிரடியாக உரையாற்றினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த…
Read more“வாட்டர் பாட்டில் வேண்டாம்”… தூக்கி அடிச்சிருவாங்க… கண்ணாடி பாட்டில் கேட்ட பிரேமலதா… ஓபிஎஸ் கொடுத்த கமெண்ட்… டம்ளரை வைத்து கூட அடிக்கலாம் என பதிலடி.. வீடியோ வைரல்..!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் டம்ளரில் தண்ணீர் கொடுப்பதால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அதிக பணி சுமை ஏற்படுவதாக கூறினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீர்…
Read more