அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதியளித்துள்ளார். திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை சில குடும்ப தலைவிகளே பெறுவதாகவும் பலருக்கும் கிடைக்காமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சி அமைத்ததும் தற்போது உரிமை தொகை பெறுபவர்கள் உட்பட அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
“அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000″…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!
Related Posts
BREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…. சோகம்…!!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தி பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கார்த்திக் என்ற…
Read moreகடைசி தேதி ஜூன் 14…. “TNPSC வெளியிட்ட அறிவிப்பு” உடனே விண்ணப்பிங்க…!!!
டிஎன்பிஎஸ்சி அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 20 பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர்,…
Read more