அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக நடத்திய பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. 2 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுக கேட்டது. ஆனால், திமுக ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. மேலும், கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை சொந்த சின்னமான பம்பரத்தில் போட்டியிடுவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
BREAKING: சொந்த சின்னத்தில் போட்டி…. மதிமுக அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more