தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக உடற்பயிற்சி கூடம் தொடங்க அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்தத் தொகையை பெறுவதற்கு 18 முதல் 40 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் எனவும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் சான்றிதர்களுடன் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மெகா கௌரவம்!”… தாம்பரம் டூ வேளச்சேரி சாலைக்கு பெயர் மாற்றம்.. மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்..!!!
இந்திய ராணுவப் பணியில் நாட்டுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் முக்கிய சாலைக்கு அவருடைய பெயரை வைப்பதற்கான…
Read more“தமிழ்நாட்டுல அமைதி புரட்சி நடந்திருக்கு!”… விஜய் தலைமையில் லஞ்சமில்லா அரசு.. அதிகாரிகளுக்கு அமைச்சர் விஸ்வநாதன் போட்ட அதிரடி கட்டளை..!!!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தற்பொழுது தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஒரு மகத்தான அமைதி புரட்சி ஏற்பட்டிருப்பதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஒரு வெளிப்படையான அரசை…
Read more