தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக உடற்பயிற்சி கூடம் தொடங்க அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்தத் தொகையை பெறுவதற்கு 18 முதல் 40 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் எனவும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் சான்றிதர்களுடன் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“என் குழந்தைகளிடம் நான் English-ல் பேச மாட்டேன்….” அவர்களுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி தெரியாது… ஆனா…. மனம் திறந்து பேசிய நடிகை நமீதா…!!
11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட…
Read more10,000 மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி…. 50 முறை தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ஆர்.என் ரவி….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட…
Read more