கேரளாவில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளமானது ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை அறிவித்த நிதியமைச்சர் பத்து வருடத்திற்கு மேல் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வால் இந்த துறையை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
GOOD NEWS: அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more