யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் யுபிஎஸ்சி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கு 347 பேரையும், இந்திய பொருளாதார சேவைக்கு 18 பேர் மற்றும் இந்திய புள்ளியல் சேவைக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை என்ற இணையதளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசில் காலி பணியிடங்கள்… தேர்வு முடிவுகளை வெளியிட்ட யுபிஎஸ்சி..!!
Related Posts
மக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமா…? பிரியங்கா சதுர்வேதி கண்டனம்…!!
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள்…
Read more“BJP வேட்பாளர் ஸ்மிருதிராணிக்கு வாக்களிக்கக்கூடாது”…. உறுதிமொழி எடுத்த மக்கள்…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சரும்,…
Read more