யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் யுபிஎஸ்சி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கு 347 பேரையும், இந்திய பொருளாதார சேவைக்கு 18 பேர் மற்றும் இந்திய புள்ளியல் சேவைக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை என்ற இணையதளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசில் காலி பணியிடங்கள்… தேர்வு முடிவுகளை வெளியிட்ட யுபிஎஸ்சி..!!
Related Posts
பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read moreஅதிகரிக்கும் ஏடிஎம் மோசடி…. ஏமாற்றும் தந்திரங்கள்…. அனைவரும் கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க….!!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more