திருவாரூர் மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காசாவை விட்டு இஸ்ரேல் உடனடியாக வெளியேற ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஏராளமான உயிரிழப்புக்கு காரணமான இஸ்ரேலை கண்டித்தும் மத்திய அரசு இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்ள வேண்டும்…. திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்….!!
Related Posts
எப்புட்றா..? பரிட்சையே எழுதல….. 10th பாஸ் ஆன மாணவன்…. வெளியான ஷாக் நியூஸ்….!!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம்…
Read more“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…
Read more