தமிழகத்தில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களை 43 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கோவை, தஞ்சை மற்றும் சேலம் ஆகியவை பிரிக்கப்பட உள்ளன. முறையே விருதாச்சலம், செய்யாறு, பொள்ளாச்சி, கும்பகோணம் மற்றும் ஆத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் உருவாகும் 5 புதிய மாவட்டங்கள் இவைகளா?… வெளியான தகவல்…!!!
Related Posts
“ஆம்லெட் சாப்பிடக் கூட பட்ஜெட் போடணும் போலயே!”… முட்டை விலை வரலாறு காணாத உயர்வு… கடந்த 7 நாட்களில் மட்டும் இத்தனை காசுகள் உயர்வ ?
தமிழகத்தில் முட்டை விலை தற்பொழுது வரலாறு காணாத அளவுக்கு அடியோடு உயர்ந்துள்ள விவகாரம் சாமானிய மக்கள் மற்றும் முட்டை பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. முட்டை உற்பத்தியின் முக்கிய மையமான நாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டையின் விலை மேலும்…
Read more“கத்தி, மெர்சல் ஜோடி இப்போ கோட்டையில!”… முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சமந்தா.. ரசிகர்கள் ஆரவாரம்…!!!
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய்யை, தென்னிந்தியாவின் முன்னணித் திரை நட்சத்திரமான நடிகை சமந்தா நேரில் சந்தித்துப் பேசியுள்ள அதிரடிச் சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் சலசலப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. வெள்ளித்திரையில் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’…
Read more