பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு குழப்பமான அறிவிப்பை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல TNSTC பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேட்டிற்கு வர வேண்டும் என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்து விரைவுப் பேருந்துகள் (SETC) மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த குழப்பமான அறிவிப்பால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்வோருக்கு குழப்பமான போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more