புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள், புது பொலிவு பெறப்போகிறது. ஆம்! மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப & நடுநிலை பள்ளிகளில் மாதம் ரூ.1500 கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்காக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.
சூப்பரோ சூப்பர்..! 1-8 ஆம் வகுப்பு வரை கட்டாயம்…. இனி எல்லாமே ஸ்மார்ட் தான்…!!!
Related Posts
அனுமதியின்றி வெளியிட்ட காதல் பேட்டி… தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. யூடியூபர்கள் 3 பேர் கைது…!!
Youtube இல் அனுமதி இல்லாமல் காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும்…
Read moreதமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read more