உத்தரபிரதேசத்தில் கோயில்களின் அருகில் அதன் உயரத்தை விட அதிக உயரம் கொண்ட கட்டடங்களை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், கோயில்களின் பழமை மற்றும் வரலாற்று அம்சங்களை பாராமரிக்கும் வகையில், கோரக்பூர், வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் கோயில்களின் உயரத்திற்கு மேல் எந்த வகையான கட்டடங்களையும் கட்ட அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கோயில் அருகே இதற்கு அனுமதிக்கக்கூடாது…. உ.பி முதல்வர் முக்கிய உத்தரவு….!!
Related Posts
கடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…
Read moreரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read more