கனமழை & வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு வழங்கவும், ரேஷன் கடைகளுக்கு முன் தண்ணீர் தேங்கி இருந்தால், உடனே அகற்றவும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: ஆட்சியரின் முக்கிய உத்தரவு… குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!
Related Posts
Breaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read moreBREAKING: EMIS இணையதளம் திடீரென முடங்கியது…!!!
பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள்…
Read more