உத்தரபிரதேச மாநிலத்தில் தானிய மது நுகர்வை அதிகரிக்க புதிய கலால் வரி கொள்கையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலையை குறைக்க புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மதுவின் விலையை உயர்த்தாமல் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் தானிய சாராயம் மற்றும் 42.8% ஆல்கஹால் கொண்ட மதுபானத்தின் விலையை ரூ.90ல் இருந்து ரூ.85 ஆக குறைத்துள்ளது. மேலும், 36% ஆல்கஹால் கொண்ட மதுபானம் ரூ.75க்கு புதிய வகையாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பீர் மீதான ஏற்றுமதி வரியை 50 பைசா குறைத்துள்ளது.
தானிய ஆல்ஹகால் பயன்பாடு: ஊக்குவிக்கும் உத்திரபிரதேச மாநில அரசு…!!!
Related Posts
ஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read moreவாகன ஓட்டிகளே… “இதை செய்யாவிட்டால் ரூ.4,000 அபராதம்…. 3 மாதம் சிறை” வெளியான அறிவிப்பு…!!
புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மோட்டார் வாகனச் சட்டம் 1988…
Read more