உத்தரபிரதேச மாநிலத்தில் தானிய மது நுகர்வை அதிகரிக்க புதிய கலால் வரி கொள்கையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலையை குறைக்க புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மதுவின் விலையை உயர்த்தாமல் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் தானிய சாராயம் மற்றும் 42.8% ஆல்கஹால் கொண்ட மதுபானத்தின் விலையை ரூ.90ல் இருந்து ரூ.85 ஆக குறைத்துள்ளது. மேலும், 36% ஆல்கஹால் கொண்ட மதுபானம் ரூ.75க்கு புதிய வகையாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பீர் மீதான ஏற்றுமதி வரியை 50 பைசா குறைத்துள்ளது.
தானிய ஆல்ஹகால் பயன்பாடு: ஊக்குவிக்கும் உத்திரபிரதேச மாநில அரசு…!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more