செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைதியான புதுப்பட்டு கிராமத்தில் நள்ளிரவில் 30 ஏக்கர் தாங்கல் ஏரியின் மதகு அருகே கரை உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டது. இந்த எதிர்பாராத நிகழ்வால் 100 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீரின்றி பயிர்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் பதிக்கப்பாடமல் தவிர்க்க ஏரியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மழை நீங்கிய நேரத்தில்… “வீணாகும் தண்ணீர்” விவசாயிகள் வேதனை…!!
Related Posts
BREAKING: கிணற்றில் இருந்தது மலம் அல்ல, தேனடை…. அதிகாரிகள் விளக்கம்….!!!
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதற்காக கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே…
Read moreஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
Read more