சென்னையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதி ரூ.6000 பெறுவதற்கான டோக்கன் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் மட்டும் நிவாரணம் வழங்கப்படும். அடுத்த 10 நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.
அடுத்த 10 நாட்களுக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more