தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேற்றிரவு தன்னுடைய பண்ணை வீட்டில் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கேட்டு அவரது தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி…!!
Related Posts
“300 கிராமிற்கு பதில் 248 கிராம்” நீதிமன்றத்தை நாடிய நபர்…. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம்…!!
பிரபல பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, கேரளாவின் வரக்கராவைச் சேர்ந்த ஜார்ஜ் தாடில் என்பவர் ஒரு பேக்கரியில் 40 ரூபாய்க்கு 2 பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். ஆனால்…
Read moreநான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…
Read more