சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மின்சார கசிவு மற்றும் மின் பெயர்கள் அருந்து கிடப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் 9498794987 என்ற உதவி எண்ணை 24 மணி நேரமும் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மின்சாரம் கசிந்தால் உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
Related Posts
டெபாசிட் இழந்தாலும் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கும் சீமான்…. யார் இந்த அபிநயா…??
நாம் தமிழர் கட்சியின் சார்பாக தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பெண் மருத்துவரான அபிநயாவிற்கு, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சீமான். தர்மபுரியில் 65,381 வாக்குகள் பெற்ற அபிநயா, டெபாசிட்டை இழந்தார். இவர் ‘ஹோமியோபதி’ துறையைத் தேர்ந்தெடுத்து, ராசிபுரத்தில் இளங்கலை…
Read more+2 மாணவர்கள் கவனத்திற்கு..! பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகளை எப்படி காண்பது..??
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுடைய பதிவண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் 18.06.2024 அன்று பிற்பகல்…
Read more