வரலாறு காணாத வகையில் பெய்யும் மழை பாதிப்பு தொடர்பாக கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்த மேலும் 7 அமைச்சர்களை நியமித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. சவாலான நேரத்தில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. சென்னையில் தூய்மைப்பணிகளை விரைவுபடுத்த பிற மாவட்டங்களில் இருந்து 1000 பணியாளர்கள் வரவழைக்கப்படுவதாக தெரிவித்தார்.
BREAKING: வரலாறு காணாத மழை: அறிவித்தார் முதல்வர்…!!
Related Posts
BREAKING: காங்கிரஸின் கோட்டை ரேபரேலியில் ராகுல் காந்தி வெற்றி…!!
உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில் 6.60 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி…
Read moreBREAKING: விளவங்கோடு தொகுதியில் வெற்றிவாகை சூடிய காங்கிரஸ்….!!
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 36310 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் தாரகை கத்பர்ட் வெற்றி…
Read more