தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புவதை உறுதி செய்யவும் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
BREAKING: 14 மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு …. தமிழக அரசு அதிரடி….!!!!
Related Posts
தமிழக அரசியலில் ஜாதியை உடைத்த முதல்வர் விஜய்..! இனி அதையும் ஒழிக்க முடியும்… தவெகவில் அதிரடியாக இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்..!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளருமான சி. மகேந்திரன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர், கட்சியின்…
Read moreவெட்கக்கேடு..! “வீராப்பா வசனம் பேசினீங்களே எத்தனை அமைச்சர்கள் போனீங்க”..? 19 வயது தவெக பிரமுகர் அநியாயமாக மரணம்… நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு..!!
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவள்ளுவரின் உடை விஷயத்தில் ஆர்வம் காட்டிய நீங்கள், தமிழக மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் திரு. அருண்ராஜ் அவர்களே? தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகியான 19 வயது…
Read more