தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புவதை உறுதி செய்யவும் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
BREAKING: 14 மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு …. தமிழக அரசு அதிரடி….!!!!
Related Posts
இதுவே முதல்முறை…தேசிய பவர் லிப்டிங் போட்டி… நடுவராக நியமிக்கப்பட்ட தமிழகப் பெண் வீராங்கனை…!!!
சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண். இவர் மகளிர் பவர் லிப்டிங்கில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் காமன்வெல்த் மற்றும் ஆசிய பவர் லிப்டிங் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய பவர்…
Read more“நதிகரை முழுதும் சவக்கடையாகக் கிடந்த அந்தக் காட்சியை கண்டு கலங்காதவர்களே இல்லை”… இதுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லாதது ஏன்..? இபிஎஸ் ஆவேசம்…!!!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின்…
Read more