சீனாவில் சிறார்களுக்கு நிமோனியா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுவாச பிரச்சனைகளுடன் நோயாளிகள் வருகை அதிகரித்தால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் போதுமான மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் என அனைத்தையும் எந்த ஒரு நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more