தமிழகத்தில் துணை முதலமைச்சர் பதவி என்பது அது முதல்வரின் முடிவு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது, துணை முதல்வர் பதவி என்பது முதலமைச்சர எடுக்கும் முடிவு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் மக்கள் நலத்திட்டங்கள் செய்வதன் மூலம் திருப்தி இருக்கிறது. டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடக்கும் மாநாட்டில் தொண்டர்கள் எழுச்சியோடு கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இருந்தாலும் டிசம்பர் மாநாட்டுக்கு பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
துணை முதல்வர் பதவி…. அது முதலமைச்சரின் முடிவு…. அமைச்சர் உதயநிதி பதில்….!!!
Related Posts
பெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த…
Read moreதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read more