தமிழகத்தில் தென்காசி,நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்று விட்டதால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!
Related Posts
“இனிமே நமக்கு கூட்டணி சவகாசமே வேண்டாம்” தனித்தே போட்டியிடுவோம்…. ஸ்டாலினிடமே ஓப்பனாகப் பேசிய நிர்வாகிகள்….!!
நடந்து முடிந்த தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைமை நடத்திய அதிரடி கள ஆய்வுக் கூட்டத்தில், “இனி வரும் காலங்களில் திமுக எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் தனித்தே போட்டியிட வேண்டும்” என்று பெரும்பாலான திமுக நிர்வாகிகள் ஆவேசமாகக் கருத்து தெரிவித்துள்ள தகவல்…
Read more“உங்களுக்கு இருக்குறது வெறும் 24 மணி நேரம்தான்” அப்புறம் வண்டி கிடைக்காது…. சென்னையை அதிர வைக்கும் மெகா ஆபரேஷன்….!!
சென்னை மாநகரப் பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்யும் அதிரடி நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களின் ஓரங்களில் தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து…
Read more