தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ராகிங் புகாரை கையாளும் ஆசிரியரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை நோட்டீஸ் போர்டில் ஒட்டவும், புகார் பெட்டி வைக்கவும் அறிவுறுத்திய கல்லூரி கல்வி இயக்ககம், தடுப்பு குழுவில் HOD, காவல்துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை இணைக்க ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழு கட்டாயம்…. கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு…!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more