மோட்டார் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட வரி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டு வரி 4900 ரூபாய் ஆக உயர்கிறது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருசக்கர வாகனத்திற்கு 375 ரூபாய், இலகு ரக வாகனத்திற்கு 2250 வரை வரி உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வு…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
நயினார் நாகேந்திரன் அண்ணே… “அன்புமணியையும் காணல”… வயிற்றில் அடிக்கும் உங்க கட்சியினரை கண்டிக்க வக்கில்லாமல் அரசியல் நாடகம் போடுவது தான் பாஜக இலட்சணமா..? வெளுத்துவிட்ட காங்கிரஸ் தலைவர்..!
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால்தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட்…
Read moreஏதோ ஜாலியா ட்ரிப் போற மாதிரி இருந்துச்சு…! “அரசே ஃப்ரீயா ரோடு ஷோ நடத்திட்டாங்க”… சீட்டுக்கட்டில் 52 ஜோக்கர் தான்.. ஆனா அடைமொழி வச்சா கூட அமைச்சர் யாருன்னு CM-க்கே தெரியாது.. உதயநிதி கல கல…!!!
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகச் சாடியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசை ஒரு ‘பாசிச அரசு’ என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய…
Read more