நீட் தேர்வு ரத்து என்பது திமுகவுக்கான பிரச்சனை கிடையாது, அது மாணவர்களுக்கான பிரச்சனை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமை பறிக்கப்படுவதால்தான் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட உதயநிதி, இதனை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நீட் தேர்வு ரத்துக்காக இதுவரை 10 லட்சம் கையெழுத்து போடப்பட்டுள்ளதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து திமுக பிரச்சினை கிடையாது, மாணவர்களுக்கான பிரச்சனை…. அமைச்சர் உதயநிதி…!!!
Related Posts
BREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read more