இந்தியாவில் விலை ஏற்றம் காரணமாக சந்தைகளில் கோதுமை மாவு பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு பாரத் ஆட்டா என்ற பெயரில் மானிய விலையிலான கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் ஒரு கிலோ கோதுமை மாவு 27.50 ரூபாய் ஆகும். முதல் கட்டமாக நடமாடும் விற்பனை மையங்களிலும் மற்ற கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படும் கடைகளிலும் இந்த பாரத் ஆட்டா மாவு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிலோ ரூ.27.50க்கு ‘பாரத் ஆட்டா’…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!!
Related Posts
என்னப்பா சொல்றீங்க…! “பேய்க்கும் பேய்க்கும் கல்யாணமா?” பெண்ணுக்கு வரன் தேடிய பெற்றோர்…. அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம்…!!!
பேய்க்கு மணமகன் தேவை என்று கன்னட நாளிதழில் வந்து விளம்பரம் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்ணுக்கு அதே நேரத்தில் உயிரிழந்த மணமகன் தேவை. சந்தேகமே வேண்டாம் இது திருமணத்திற்கு வரம் தேடும் விளம்பரம் தான். இது…
Read moreகதவை திறக்கலைன்னா விடமாட்டேன்… ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த செயல்… மகளுடன் சேர்ந்து துடிதுடித்த பெண்….!!!
பாகல்கோட்டை மாவட்டம் கடனகேரி பகுதியில் வசித்து வரும் லட்சுமி என்பவர் தனது கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே மௌனேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த…
Read more