தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒன்பது மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்ற வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் பொங்கலுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம்…. அமைச்சர் தகவல்…!!!
Related Posts
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… தமிழகத்தில் ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்….!!!
தமிழகத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகனத்தின் ஆர்.சி உடனடியாக ரத்து செய்யும் நடைமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிடிபட்ட சிறாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 25 வயதாகும் வரை ஓட்டுநர்…
Read moreBREAKING: மே 31, ஜூன் 1ஆம் தேதி…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது மக்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 31, ஜூன் 1ஆம் தேதி சிறப்பு…
Read more