சிவில் ஜட்ஜ் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இது காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளாக நடத்தப்படுகிறது. அதில் சில இடங்களில் மதியம் வழங்கப்பட வேண்டிய கேள்வித்தாள் காலையிலேயே வழங்கப்பட்டதால் குளறுபடி ஏற்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் தயாரித்த கேள்வித்தாளை தான் விநியோகம் செய்ததாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
TNPSC கேள்வித் தாள் குளறுபடி தொடர்பாக விளக்கம்….!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more