சிவில் ஜட்ஜ் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இது காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளாக நடத்தப்படுகிறது. அதில் சில இடங்களில் மதியம் வழங்கப்பட வேண்டிய கேள்வித்தாள் காலையிலேயே வழங்கப்பட்டதால் குளறுபடி ஏற்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் தயாரித்த கேள்வித்தாளை தான் விநியோகம் செய்ததாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
TNPSC கேள்வித் தாள் குளறுபடி தொடர்பாக விளக்கம்….!!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreவெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!
வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…
Read more