நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீண்டும் இன்று இரண்டு முறை மிதமான முறையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:30 மணி மற்றும் 4:30 மணிக்கு இருமுறை 3.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
பெரும் சோகம்…! 157 பேர் மரணம்… மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்…!!
Related Posts
INDIA கூட்டணி ஆட்சியமைத்த பிறகு…. அக்னிவீர் திட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும் -ராகுல் காந்தி…!!
INDIA கூட்டணி ஆட்சியமைத்த பிறகு ‘அக்னிவீர் திட்டம்’ குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகேந்திரகர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அக்னிவீர் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் திட்டமில்லை. அந்த திட்டம் நமக்கு தேவையும் இல்லை. நம்முடைய…
Read moreபங்கு பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பான வழக்கு.. ரூ.450 கோடி கேட்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி..!!
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ.450 கோடி கேட்கிறது டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, முன்னாள் புரமோட்டர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான KAL ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.450 கோடி திரும்பப் பெற ஸ்பைஸ்ஜெட்…
Read more