நடிகை கௌதமியின் நிலத்தை அபகரித்த புகாரில், அழகப்பன் வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய கௌதமி, 25 கோடி ரூபாய் சொத்தை அழகப்பன் உள்ளிட்ட இருவர் அபகரித்ததாக புகாரளித்தார். இதையடுத்து காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த நிலப்பத்திர ஆவணங்களை சரிபார்த்ததுடன் 11 அறைகளுக்கு சீல் வைத்துச் சென்றனர்
நடிகை கௌதமியை ஏமாற்றிய அழகப்பன் வீட்டுக்கு சீல்…!!
Related Posts
எத்தனை லாரி -ல பணம் வந்துச்சு…? மோடியிடம் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!
நாட்டின் ஏழு விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்க எத்தனை லாரிக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டதாக…
Read more“மார்ச் 16 – ல் அறிவிப்பு… 21- ல் அரெஸ்ட்” பாஜக – வுக்கு பயம்…. சீறி பாய்ந்த கெஜ்ரிவால்….!!
தனக்கு பயந்து தான் பாஜக தன்னை சிறைக்கு அனுப்பியது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருசேத்ரா பகுதியில் வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய…
Read more