நாகை மற்றும் இலங்க இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இலங்கை சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். திடீர் நிறுத்தத்திற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகை – இலங்கை கப்பல் சேவை திடீர் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
இனி ஒரு நிமிடத்தில் போனை ஃபுல் சார்ஜ் செய்யலாம்…. புதிய தொழில்நுட்பம்….!!!
கொலராடோ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் அங்கூர் குப்தா என்ற நபர் ஒரு நிமிடத்தில் 0 – 100 சதவீதம் வரை போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலமாக மடிக்கணினிகள் மற்றும் மொபைல் ஃபோன்களை ஒரு நிமிடத்தில் முழுமையாக…
Read moreஇதுக்கு பேர் தான் அதிர்ஷ்டமோ?… லாட்டரி டிக்கெட்டை தொலைத்த பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்… !!!
பொதுவாக அதிர்ஷ்டம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் கதவை தட்டுவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அசாதாரணமாக கிடைத்து விடுகின்றது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதாவது அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்த டியாரா பார்லி என்ற பெண் ஒருவர் லாட்டரி டிக்கெட்டை…
Read more