இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் போல ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆதார் எண்ணை போல 12 இலக்கம் கொண்ட அபார் எண்ணை மாணவர்களுக்கு வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மாணவர் படிப்பு விவரம், சான்றிதழ் மற்றும் கல்வி கடன் உள்ளிட்ட பிற கல்வி தரவுகளை இந்த அபார் அட்டை மூலம் பதிவு செய்து வைத்து கண்காணிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் போல மாணவர்களுக்கு அபார் எண் வழங்க திட்டம்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more