காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த வாரம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருந்தனர்.
விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்… வெளியான தகவல்…!!
Related Posts
குரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி….!!
பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால்…
Read more