நடிகர் ரஜினிக்கு பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்த ஜெய்ஷா ரஜினியிடம் கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள twitter பதிவில், நடிகர், மொழி மற்றும் கலாச்சாரத்தை கடந்து மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார் ரஜினி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 க்கும் நம் புகழ் பெற்ற விருந்தினராக அவர் இருப்பதன் மூலம் மிகப்பெரிய கிரிக்கெட் காட்சியை முடிவு செய்வார் என்று குறிப்பிட்டுள்ளது.
ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ… வைரல்….!!!!
Related Posts
150 வயசானாலும் ‘சூர்யவம்சம்’ 4ஆவது பாகத்திலும் நடிப்பேன்… சரத்குமார் கலகல பேச்சு…!!!
சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி வருவதாக சரத்குமார் கூறியுள்ளார். விக்ரமனின் மகன் அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட் பட விழாவில் பேசிய அவர், எனக்கு 150 வயது ஆனாலும் பரவாயில்லை, சூரியவம்சம் 2,3,4 ஆகிய பாகங்களிலும் நடிப்பதற்கு தயாராக உள்ளேன்…
Read moreசெம கியூட்..! குழந்தைகளை ஆசையோடு கொஞ்சும் நயன்தாரா…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் பத்து வருட காதலுக்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். உயிர், உலகம் என தங்கள் மகன்களுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர்.…
Read more